×

டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு 1,200 டன் யூரியா வந்து சேர்ந்தது

தூத்துக்குடி: டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு 1,200 டன் யூரியா வந்து சேர்ந்தது. மயிலாடுதுறையில் பெய்த அதி கனமழையால் 87,000 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. ஏஞ்சியுள்ள பரப்பில் விவசாய சாகுபடியை காப்பாற்ற தேவையான உரத்துக்கு தட்டுப்பாடு வராமல் காக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Thuthukudi ,Mayiladuthurai , 1,200 tonnes of urea arrived in Mayiladuthurai from Tuticorin for agriculture in delta districts.
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...