×

தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியக்கிறேன்: இளையராஜா

காசி: தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியக்கிறேன் என்று  இளையராஜா கூறியுள்ளார். காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன். பெருமை மிக்க காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் தங்கியிருந்தார். தோஹாவளி மற்றும் திருக்குறளில் உள்ள ஒற்றுமையை மேற்கோள் காட்டி இளையராஜா கூறியுள்ளார்.


Tags : PM Modi ,Tamil Sangam , Surprised PM Modi thought of holding Tamil Sangam event in Kashi: Ilayaraja
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!