சென்னை: பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் காந்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.