×

அரியலூர் மாவட்டத்தில் லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

அரியலூர் : அரியலூர் அருகே தெற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் திருமாறன் லாரி மோதி உயிரிழந்துள்ளார். தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்ற பொது பின்னால் வந்த லாரி மோதி மாணவன் உயிரிழந்துள்ளான். படுகாயமடைந்த தந்தை சந்திரகாசனுக்கு அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    


Tags : Lori ,Ariyalur district , One killed in Ariyalur district lorry collision: Police investigation
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!