கேரளா: கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சபரிமலைக்கு சென்றுவிட்டு ஆந்திரா திரும்பும் போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.