×

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது தானே போலீஸ் வழக்குப்பதிவு

தானே: சாவர்க்கரை பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது தானே போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. காந்தி, நேரு போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்து ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்தான் சாவர்க்கர் என ராகுல் காந்தி பேசியதையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Thane Police ,Congress ,Rahul Gandhi , Thane Police registered a case against Congress MP Rahul Gandhi
× RELATED அரசியல் களத்தில் பொய்களை கூறுவதால்...