விளையாட்டு இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது dotcom@dinakaran.com(Editor) | Nov 18, 2022 டி 20 இந்தியா நியூசிலாந்து வெல்லிங்டன்: இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. போட்டி நடைபெற இருந்த, நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது.
நாக்பூரில் அசத்தப்போவது யார்? இந்தியா-ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்: டாப் 2 அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு