×

நவம்பர் 20,21-ல் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து தஞ்சையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி

கும்பகோணம்: நவம்பர் 20,21-ல் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து தஞ்சையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டியளித்துள்ளார்.


Tags : Thanjavur , Heavy rains, Thanjavur, Precautionary measures, Severity: Thanjavur, District Collector, interview
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...