×

உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார். சென்னை பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் மாறியது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்றைய தமிழ் தேர்வுக்கு கடந்த ஆண்டு வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வு நிறுத்தப்பட்டது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 


Tags : Minister ,Ponmudi , Assistant Professor, Nomination, Monitoring Committee, to be set up, Minister Ponmudi, interview
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...