×

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டதை போல, என்னையும் விடுவியுங்கள்: உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி; ராஜீவ் கொலை வழக்கில், சிறையில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டதை போல, தன்னையும் விடுவிக்க வேண்டும் என, மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்துவரும், ஸ்வாமி ஷ்ரதானந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது 29 ஆண்டுகால சிறை வாசத்தில், ஒரு நாள் கூட பரோல் பெற்றதில்லை என உச்சநீதிமன்றத்தில் ஷ்ரதானந்த் வாதம் செய்தார்.


Tags : Rajiv ,Supreme Court , Release me like those who were jailed in the Rajiv murder case: Petition to Supreme Court
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...