×

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி 2 மருத்துவர்கள் ஐகோர்ட்டில் மனு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி மருத்துவர்கள் 2 பேரும் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் மருத்துவர்கள் பால் ராம்சங்கர் , சோமசுந்தர் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு அளித்துள்ளனர். பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். மருத்துவக்குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டி உள்ளதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். 


Tags : Priya , 2 doctors petition court seeking anticipatory bail in football player Priya's death case
× RELATED மகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; நீதிமன்றத்தில் தாய் தற்கொலை