தமிழகம் சேலம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Nov 18, 2022 சேலம் தனிப்பாடல் மருத்துவ சேலம்: சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோகிராபி 2ம் ஆண்டு படித்து வந்த மாணவர் நிர்மல் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் சடலத்தை கைப்பற்றி ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் விடுமுறை நாளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி-பறவைகள், செல்லப்பிராணிகளோடு விளையாடினர்
ஏலகிரி மலை அடிவாரத்தில் விஷமிகள் வைத்த தீயால் பற்றி எரிந்த காடு-அரிய வகை மரங்கள் மூலிகைச் செடிகள் நாசம்
ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு ஊராட்சியில் நம் வீடு, நம் தோட்டம் திட்டத்தில் பொதுமக்களுக்கு 14,212 செடிகள்-கலெக்டர் வழங்கினார்
கடவூர், தோகைமலை பகுதியில் கனகாம்பரம் பூ சாகுபடியில் கூடுதல் மகசூல்-அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்
வத்தலக்குண்டு அருகே மருதாநதி ஆற்றின் மேல் ரூ.1 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி ‘படு ஸ்பீடு’-மகிழ்ச்சியில் பொதுமக்கள்
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தமிழக டெய்லரை மட்டும் வேலைக்கு கேட்டு நூதன விளம்பர பதாகை-சமூக வலைதளத்தில் ‘வைரல்’