×

பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது.

Tags : Perambalur ,Thanjavur , Chance of rain in Perambur and Thanjavur districts in next 3 hours
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...