இந்தியா மேற்கு வங்கம் புதிய ஆளுநராக ஆனந்த் போஸ் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 ஆனந்த் போஸ் மேற்கு வங்காள ஆளுநர் குடியரசுத் தலைவர் டெல்லி: மேற்கு வங்கம் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார்
தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு உறுதுணை: மாநிலங்களவையில் அன்புமணி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்
வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. அளிக்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு..!!
பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்!!
திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 20 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்து இருக்கிறார்: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் கன்னித்தன்மை சோதனை அரசியலமைப்பிற்கு எதிரானது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
20 ஆண்டுகளில் பாஜவுக்கு எவ்வளவு நிதி தந்தார் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? மக்களவையில் ராகுல் சரமாரி கேள்வி