×

விருத்தாசலம் முள்ளா ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கடலூர்: விருத்தாசலம் முள்ளா ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகின்றது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் சாலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Vrudasalam ,Mulla Lake , Virudhachalam Mulla Lake area protest against removal of encroachment houses
× RELATED விருத்தாசலம் மணிமுத்தாற்றின் கரையில் விடிய, விடிய சட்டவிரோத மது விற்பனை!