×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..!!

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக அரசு மற்றும் சிபிஐயிடம் மனு அளிக்காமல் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Tags : CBI ,Arumugasamy Commission ,Jayalalithaa , Jayalalitha death, Arumugasamy commission report, delay
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...