×

கூட்டுறவுத்துறை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற வேண்டும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: கூட்டுறவுத்துறை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற வேண்டும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு இயக்கம் சாமானிய மக்களுக்காக நடத்தப்படுகிறது; இது கொள்கை ரீதியாக செயல்படுகிறது. மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத் துறையை மாற்ற வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Tags : Finance Minister ,Palanivel Thiagarajan , Cooperatives, Technology and Finance Minister Palanivel Thiagarajan
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...