×

ராமநாதபுரம் திருஉத்திரகோச மங்கையில் பட்டா மாறுதலுக்கு ரூ.3000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது

ராமநாதபுரம்: திருஉத்திரகோச மங்கையில் பட்டா மாறுதலுக்கு ரூ.3000 லஞ்சம் பெற்ற விஏஓ தமிழ் பாண்டியன் கைது செய்யப்பட்டார். விவசாயி ரமேஷிடம் பட்டா மாறுதலுக்கு பணம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.


Tags : VAO ,Ramanathapuram , Ramanathapuram, Patta, Bribery, VAO, Arrest
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!