×

அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதம்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

சென்னை: அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு மக்கள் காசிக்கும், காசி மக்கள் தமிழ்நாட்டிற்கும் வர வேண்டும் என்பதே பாரதம் என தெரிவித்தார்.


Tags : Governor ,R.N. Ravi , Unity, Bharat, Governor R.N. Ravi
× RELATED தமிழ் மக்களின் கலாச்சாரத்தை...