×

ஆம்பூரில் ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கைதான அனாஸ் அலிக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல்..!!

திருப்பத்தூர்: ஆம்பூரில் ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கைதான அனாஸ் அலிக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ல் கைதான கல்லூரி மாணவர் அனாஸ் அலிக்கு மேலும் 15 நாள் காவல் விதித்து குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Anas Ali ,IS ,Ampur , Ambur, IS Organization, Anas Ali, Court Police
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...