தமிழகம் கோவை அருகே மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 மத்திய ரிசர்வ் படை கோயம்புத்தூர் கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் யானை தாக்கியதில் ராதிகா என்பவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் அறுவடை தீவிரம்: கூடுதல் மகசூலுடன் அறுவடை நடைபெறுவதாக விவசாயிகள் தகவல்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீரென பெய்த மழையால் 20,000 நெல் மூட்டை மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் கவலை..!!
நத்தம் பகுதியில் பூத்துக் குலுங்கும் மாமரங்கள் மாம்பழங்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு-மகிழ்ச்சியில் விவசாயிகள்
வருசநாடு பகுதியில் பல்லாங்குழி சாலையால் பரிதவிப்பு தரமான தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்-மலைக்கிராம மக்கள் கோரிக்கை
கம்பத்தில் ரோட்டில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் உட்பட 5 பேர் மீட்பு-மனிதநேய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவியுது