இந்தியா காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 காங்கிரஸ் ஒழுக்கம் செயல் குழு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்