சென்னை: தோல்விதான் நமக்கு பாடங்களை கற்று தரும்; தோல்வியால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை வேலப்பன்சாவடி தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்று பேசினார். அடுத்த 25 ஆண்டுகளில் சுயசார்பு இந்தியாவை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.