சென்னை சென்னை - செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2022 சத்தியபாமா கல்லூரி செம்மஞ்சேரி சென்னை சென்னை: செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜூனியர் மாணவரை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து அடித்து பணம் கேட்டதாக சீனியர் மாணவர்கள் மீது புகார் தெரிவித்துள்ளார்.
டெல்டாவில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்: காவல் துறையின் விசாரணையில் உண்மை வெளியானது
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,628 பேரிடம் அபராதமாக வசூலான ரூ.1.98 கோடி: நீதிமன்ற உத்தரவின்பேரில் 319 வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வடபழனி, கந்த கோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்