×

மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் நவ.23-ம் தேதி முதல் வேலை நிறுத்தம்

ராஜபாளையம்: மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் நவ.23-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மின்கட்டண உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கூலி உயர்வு வழங்கவில்லையெனில் நவ.23-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.


Tags : Medical cloth manufacturing, small and medium loom owners, strike
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...