×

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்தது தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து மாநில மனித உரிமை ஆணையம்

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து. இந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணைய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


Tags : State Human Rights Commission ,Priya , Football player, Priya's death, case probed, State Human Rights Commission
× RELATED திண்டுக்கல் அருகே ஆசிரியையிடம் செயின் பறிப்பு