×

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தனது 2 குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி மதுரையை சேர்ந்த துர்க்கை என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த வழக்கில் குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. குழந்தைகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


Tags : iCourt , Children stay with father not illegal, high court Branch,
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு