×

மோர்பி பாலம் விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

காந்திநகர்: மோர்பி பாலம் விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பலம் விபத்து பற்றி இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.



Tags : High Court ,Morbi ,Bridge , Morbi bridge accident, municipality, high court condemned
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...