×

தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Government of Tamil Nadu ,Government of Karnataka ,South Eleven Six , Tenpennaiyar issue, Government of Karnataka, investigation, adjournment
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...