இந்தியா தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2022 தமிழ்நாடு அரசு கர்நாடகா அரசு தென் பதினொன்று ஆறு தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாட்டி, தந்தை மரணம் குறித்து ராகுல் பேச்சு: தியாகத்துக்கும், விபத்துக்கும் வித்தியாசம் உள்ளது! பாஜக அமைச்சரின் சர்ச்சை விளக்கம்
வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து
4 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியான பட்ஜெட்; ஒன்றிய பட்ஜெட் 2023-ல் ஏழைகளுக்கு ஏதும் இல்லை: காங்கிரஸ் விமர்சனம்
2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை; இது ஒரு ’கறுப்பு’ பட்ஜெட்: மம்தா பானர்ஜி கருத்து
தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்; இது மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்: டிம்பிள் யாதவ் எம்.பி., விமர்சனம்
பலாத்கார வழக்கில் சிக்கியதால் அவமானம் தாங்காமல் நண்பரின் ரிசார்ட்டில் ஆடிட்டர் தற்கொலை: போலீசாரிடம் சிக்கிய கடிதத்தில் பகீர் தகவல்
நாட்டில் பல கோடி பேருக்கு வேலை தரவும், விவசாயத்தை காக்கவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை: திருச்சி சிவா பேட்டி
புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே?.. ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்..!
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சாமானிய மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்; வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..!