இந்தியா தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2022 தமிழ்நாடு அரசு கர்நாடகா அரசு தென் பதினொன்று ஆறு தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்