×

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், நெல்லை, திருப்பூர், தூத்துக்குடி, குமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.


Tags : Thunderstorm likely over 6 districts in next 3 hours
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...