தமிழகம் ஈரோடு மாவட்டத்தில் மது அருந்த அனுமதியளித்த 5 தங்கும் விடுதிகளுக்கு சீல்: காவல்துறை நடவடிக்கை dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மது அருந்த அனுமதியளித்த 5 தங்கும் விடுதிகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். தாளவாடி, ஆசனூர் பகுதியில் உள்ள 5 விடுதிகளுக்கு சீல் வைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 100 சேவல், 150 கிடாய் வெட்டி 2500 கிலோ அரிசியில் பிரியாணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை
நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கு மேற்பட்டுள்ள தன்னார்வலர்கள்
சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்து நாயை துரத்திய சிறுத்தை: மயிரிழையில் உயிர் தப்பிய நாய்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு
வரும் மார்ச் மாதத்திற்குள் மதுரை கோட்டத்தில் 90 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கல்: 9 மாதங்களில் ரூ.800 கோடி வருவாய் ஈட்டி சாதனை
தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது: ஐகோர்ட் கிளை பாராட்டு