×

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச. 29-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை: முத்தரசன் அறிவிப்பு

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ல் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும்  என முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் தனக்குரிய பொறுப்பில் இருந்து செயல்படாமல் பாஜக தலைவராக செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.



Tags : Tamil Nadu ,Governor ,Ravi ,Governor's House ,Mutharasan , Governor, House, Siege, Mutharasan, Declaration
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...