×

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவை அடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரி ருத்தீஷ் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : Kallakkuruchi ,Kundas , Kallakurichi, selling ganja, Kundas
× RELATED திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் மீது குண்டாஸ்