×

பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் பேட்டி

சென்னை: பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பருவமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு வீடு கட்டித் தரவேண்டும்; அல்லது உரிய இழப்பீடு தர வேண்டும் என வலியுறுத்தினார்.


Tags : Chennai , Crop Insurance, Time Limit, Mutharasan
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...