×

சபரிமலை சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை : நான்டெட் - கொல்லம் - செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயில்கள் நவம்பர் 17, 24 வியாழன் 11.45-க்கு புறப்பட்டு செல்லும். கொல்லம் - செகந்திராபாத் சிறப்பு ரயில்கள் நவம்பர் 19, 26-ல் சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு செல்லும். நரசப்பூர் - செகந்திராபாத் சிறப்பு ரயில்கள் நவம்பர் 21, 28-ல் மாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலை சிறப்பு ரயில்களில் முன்பதிவுக்கு www.sr.indian அல்லது railway.gov.in இணையதள முகவரியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.    


Tags : Sabarimala ,Railway , Sabarimala, Special, Train, Southern, Railway, Notice
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு