×

ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல்?

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் ரூ.15 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. கொடுங்கையூர், முத்தியால்பேட்டை, ஏழு கிணறு, மண்ணடி உள்ளிட்ட 4 இடங்களில் சென்னை போலீசார் சோதனை நடத்தினர். 4 பேர் வீட்டில் 150 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர், யுபிஎஸ் போன்ற மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : ISIS , Supporter of ISIS movement, trial, Rs.15 lakh
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்: இசை...