×

தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட்..!!

சென்னை: தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராம் சங்கர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் இருவரும் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சஸ்பெண்ட் செய்து மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்தி மலர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Priya , Bad treatment, football player Priya, doctors suspended
× RELATED மகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; நீதிமன்றத்தில் தாய் தற்கொலை