×

சீர்காழியில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் மீது தாக்குதல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!

சென்னை: சீர்காழியில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் மீது தாக்குதல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பார் கவுன்சில் நிர்வாகிகளான வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், கே.பாலு ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதி முன் முறையிட்டுள்ளனர். முறையீடு தொடர்பாக உரிய விசாரணை எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Madras High Court ,Balasubramanian ,Sirkazhi , Sirkazhi, Zakkarinjar Balasubramanian, Assault, Appeal
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு