சென்னை வீராங்கனை இறப்பை அரசியலாக்கக் கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 அமைச்சர் எம் சுப்பிரமணியன் சென்னை : மருத்துவர்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட துயரமான சம்பவம் வீராங்கனை இறப்பை அரசியலாக்க கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். துயர சம்பவத்தை மேலும் தூண்டி விட்டு அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கூறினார்.
சிறப்பான முறையில் கடமையாற்றி புதிய கலெக்டர்கள் அரசுக்கு நற்பெயரை தேடித்தர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
விலையில் அதிரடி சரிவு தங்கம் 2 நாளில் ரூ.1,360 குறைந்தது: சவரன் மீண்டும் 43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது
பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
பொதுமக்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்