தமிழகம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 காஞ்சிபுரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 221 ஏரிகள் 75 - 99 சதவீதம், 244 ஏரிகள் 50 - 75 சதவீதம், 181 ஏரிகள் 25 - 50 சதவீதம் நிறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு அணிவகுத்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள்: பிப்.5ம் தேதி தைப்பூச திருவிழா
கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்
சிறந்த சுற்றுலா தலமாக அமராவதி, திருமூர்த்திமலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?.. பயணிகள், பக்தர்கள் எதிர்பார்ப்பு
இந்தாண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கண்மாய், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்: ஆண்டிபட்டி, வருசநாடு பகுதி விவசாயிகள் கோரிக்கை