சென்னை சென்னை மேற்கு மாம்பலத்தில் நகை கடையில் பணியில் சேர்ந்த 45 நாளில் 30 சவரனுடன் ஊழியர் ஓட்டம்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 மேற்கு மங்கலம் ஊராட்சி சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் நகை கடையில் பணியில் சேர்ந்த 45 நாளில் 30 சவரனுடன் ஊழியர் ஓட்டம் பிடித்தார். நகைக்கடை உரிமையாளர் தினேஷ் புகாரின்பேரில் ராஜஸ்தானைச் சேர்ந்த குல்தீப் சிங் என்பவருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.
ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிதாக பாலம் அமைக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டினர்
ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை: சென்னை காவல்துறை அறிவிப்பு
நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். மகனுக்கு அழைப்பு: பழனிசாமி கோரிக்கை நிராகரிப்பு?
அதிமுக ஆட்சியில் இ-டாய்லெட்கள் பயன்பாட்டுக்கே கொண்டுவரப்படவில்லை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தனது சிறப்பான நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் பெருமைப்படும் அளவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு
பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநர் ரவிக்கு எதிராக மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவு: மேயர் பிரியா
திரிகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல்