×

கால்பந்து வீராங்கனை பிரியா சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை:  கால்பந்து வீராங்கனை பிரியா சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால் சவ்வு பிரச்சனை காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Priya ,Rajiv Gandhi Hospital ,Chennai , Football player Priya dies at Rajiv Gandhi Hospital in Chennai
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...