×

708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது

சென்னை: 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. கிராமங்களை போல, நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.


Tags : Government of Tamil Nadu ,Medical , The Tamil Nadu government issued an ordinance to set up 708 new urban medical centers
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...