×

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுப்பட 3 பேர் மீது குண்டர் சட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுப்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செல்லமுத்து, சுந்தரமூர்த்தி, மாறன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Thiruvarur District Kudavasal , Thiruvarur District Gudavasal area against 3 people for selling alcohol
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...