சீர்காழி: சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். மயிலாடுதுறை, குத்தலாம் வட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
Tags : Sirkazhi ,Tharangambadi ,Collector ,Lalita , Only schools will be holiday tomorrow in Sirkazhi and Tharangambadi circles: Collector Lalita announced