×

அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். பறையத்தூரை சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது சகோதரி மகன், மகள் உள்ளிட்ட 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.


Tags : 3 killed in lightning strike near Aranthangi
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்