சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்னறை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. மீன் தொட்டியில் விளையாட்டு பொருள் விழுந்ததால் அதை எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தது. இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.