இந்தியா நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது: உச்சநீதிமன்றம் வேதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2022 உச்ச நீதிமன்றம் டெல்லி: நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்ற விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
எத்தனை முறை உருமாறி கொரோனா வந்தாலும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் மிகவும் பாதுகாப்பானது: ஒன்றிய அரசு தகவல்
வரும் தேர்தல்களில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் திட்டமில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்